கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்
கவிதை வானில் சிறகடிப்போம் வாருங்கள்
Thursday, November 28, 2019
ஹைக்கூ கவிதைகள்
* காற்றில் மிதந்தபடி
இலக்கற்றப் பயணம்
உதிர்ந்த இலைகள்
* உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவிதான்
என்றாலும் இலக்குகளோடு
* பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்
இலக்கை நோக்கி
* குறி தப்பினாலும்
இலக்குகளோடு வாழ்வு
கானகத்து வேடர்கள்
* காற்றை எதிர்க்காத
வலுவற்ற அம்புகள்
படைப்பாளனின் பிழை
............கா.ந.கல்யாணசுந்தரம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Tamizhin Sirappu-Harini Speech-Tamil America tv தமிழின் சிறப்பு
No comments:
Post a Comment